பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மாற்றுப்பணியை இரத்து செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 23, 2021

Comments:0

பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மாற்றுப்பணியை இரத்து செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் அலுவலகங்களில் பணியாற்றிவரும் , மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் , கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் மாற்றுப்பணி ஆணை பெற்று வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு அலுவலகங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். நிருவாக நலன் கருதி அப்பணியாளர்களது மாற்றுப்பணி ஆணை இதன்மூலம் இரத்து செய்யப்படுகிறது.
மேலும் , மாற்றுப்பணியில் பணிபுரியும் பணியாளர்கள் உடன் மாற்றுப்பணியிலிருந்து பணிவிடுவிப்பு பெற்று ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ள ( ஊதியம் பெறும் அலுவலகத்தில் ) பணியிடத்தில் மீளப் பணியில் சேர அறிவுறுத்தப்படுகிறது. மேற்படி பணியாளர்களை உடன் பணியிலிருந்து விடுவிக்க சார்ந்த அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews