மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை புரிவதில் இருந்து 21-06-2021 முதல் 27-06-2021 வரை விலக்களித்து அரசாணை வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 23, 2021

Comments:0

மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை புரிவதில் இருந்து 21-06-2021 முதல் 27-06-2021 வரை விலக்களித்து அரசாணை வெளியீடு!

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை - கொரோனா வைரஸ் ( Covid - 19 ) நோய்த்தொற்றை தடுக்க தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு -28.06.2021 காலை 6.00 மணி வரை குறிப்பிட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் 27.06.2021 வரை அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews