மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணி: விண்ணப்பிக்க அக்.9 கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 04, 2020

Comments:0

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணி: விண்ணப்பிக்க அக்.9 கடைசி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணி: விண்ணப்பிக்க அக்.9 கடைசி சென்னை, அக்.3: மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு, அக்.9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங் கத்தின் கீழ் செயல்படும் மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு பிரிவில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் (16) ஒப்பந்த அடிப்ப டையில் நிரப்பப்படவுள்ளன. இதற் கான தொகுப்பூதியமாக ரூ.33,250 நிர் ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகு தியாக சமூகப் பணி, சமூகவியல், உளவி யல், குற்றவியல், குழந்தை வளர்ச்சி உள் ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்று, அவற்றில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண் டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. 40 வயதுக்கு மிகாமல் இருப்ப வர்களும், குறிப்பிடப்பட்ட பிரி வுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப் பிக்கலாம். இதற்கான விண்ணப் பத்தை, http/www.tn.gov.in/job _oppurtunity என்ற இணையதளத்தி லிருந்து பதிவிறக்கம் செய்து, ஆணை யர் அல்லது செயலர், மாநில குழந்தை கள் பாதுகாப்பு சங்கம், சமூகபாதுகாப் புத் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை 600 010 என்ற முகவரிக்கு, அக்.9-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண் டும். மேலும் விவரங்களுக்கு 044 2642 1358 என்ற எண்ணை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews