பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வாய்மொழித் தேர்வு ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் -அண்ணா பல்கலை. உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 18, 2020

Comments:0

பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வாய்மொழித் தேர்வு ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் -அண்ணா பல்கலை. உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

பொறியியல் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வைவா வாய்ஸ் எனப்படும் வாய்மொழித் தேர்வு ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆன்லைனிலேயே வாய்மொழி தேர்வு நடைபெறும் என்றும், மாணவர்களின் ஆய்வுக் கட்டுரையை ஆன்லைன் வழியாகவே சரிபார்த்து ஒப்புதல் தர வேண்டும் என்றும் தேர்வுக் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாணவர்களை நேரில் வரவழைக்கக் கூடாது என்றும், வரும் 24 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ள எழுத்துத் தேர்வுகளுக்கும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews