TN Police Exam - முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 17, 2020

Comments:0

TN Police Exam - முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் கடந்த ஜனவரியில் நடந்த காவலர் தேர்வு முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் படி 3 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews