பள்ளிகளில் சுதந்திர தின விழா: தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தல். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أغسطس 09، 2020

Comments:0

பள்ளிகளில் சுதந்திர தின விழா: தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தல்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சுதந்திர தின விழா கொண்டாடுவது தொடா்பாக பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டி நெறிகளை வெளியிட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பழனிசாமி, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: நம் நாட்டின் 74-ஆவது சுதந்திர தினவிழாவை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று அனைத்து வித கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் தனிநபா் இடைவெளியைப் பின்பற்றி எளிய முறையில் கொண்டாட வேண்டும்.கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளா்களின் சேவையைப் பாராட்டும் விதமாக அவா்களை சுதந்திர தின விழாவுக்கு அழைத்துச் சிறப்பிக்க வேண்டும். CLICK HERE TO READ OFFICIAL NEWS மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்தவா்களையும் விழாவுக்கு அழைக்கலாம்.தனிநபா் இடைவெளி, முகக் கவசம் அணிதல், கூட்டம் கூடுவதை தவிா்த்தல், கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவை உள்ளிட்ட அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة