நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக் கல்வித் துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 06, 2020

Comments:0

நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக் கல்வித் துறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாட்டில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது. பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்கவில்லை. சூழல் சரியானதும், பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் - பள்ளிக் கல்வித் துறை நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.p> கொரோனா ஊரடங்கால் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் சூழலில், மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், சூழலைப் பொறுத்தே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சூழல் சரியான உடன், பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews