Search This Blog
Tuesday, October 22, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக இயங்கவுள்ள மிகளா சக்தி கேந்திரா (Mahila Shakthi Kendra) மாவட்ட மகளிர் மையத்தில் மகளிர் நல அலுவலர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
மகளிர் நல அலுவலர் - 01
திட்ட ஒருங்கிணைப்பாளர் - 03
கல்வித் தகுதி:
மனித நேயம் / சமூக அறிவியல் / சமூகப்பணி பாடத்தில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றிருக்கிறவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
சமூக நலத்துறை அலுவலர் - ரூ. 35,000/-
திட்ட ஒருங்கிணைப்பாளர் - ரூ. 20,000/-
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://drive.google.com/file/d/10hJxhsPMDIZ4qz1wsJ4uUPJJ6reI-AzX/view விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://drive.google.com/file/d/10fIXnBqvOfZ09Sp3EMiWLOSIUiMWW8w-/view/ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கரூர் - 639 007
விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 25.10.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
கரூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.