👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டும் செயல்படுத்தாதது ஏன் என்று 4 வாரங்களில் பதில் தர வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுகாதாரத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களை நிரந்தரப்படுத்த பேச்சுவார்த்தை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் மீது செவிலியர் சங்கம் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி ஆஷா ஆகியோர் சுகாதாரத்துறை செயலாளர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U