👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நாமக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரியானது முதல்வரின் தேதி பெற்றபிறகு ஒரு வாரத்திற்குள் தொடங்க இருக்கிறது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதி முடிவை பொறுத்தவரை வெற்றி எங்களுக்குத்தான் என்று அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையில் சிக்கி 60க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அவலாஞ்சியில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மின் வாரிய ஊழியர்கள் சென்றடைய முடியவில்லை என அவர் கூறினார். இதை அடுத்து சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் இரண்டு நாட்களில் மின்சாரம் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U