கோவை சட்டக்கல்லூரியில் நாளை முதல் வகுப்புகள், தேர்வுகள் நடைபெறும்: சட்டக்கல்லூரி முதல்வர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 20, 2019

கோவை சட்டக்கல்லூரியில் நாளை முதல் வகுப்புகள், தேர்வுகள் நடைபெறும்: சட்டக்கல்லூரி முதல்வர் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கோவை சட்டக்கல்லூரியில் நாளை முதல் வகுப்புகள், தேர்வுகள் நடைபெறும் என்று சட்டக்கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து வகுப்புகள், தேர்வுகள் ரத்தாகியது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவர்கள் புரட்டாதி கைவிட்ட நிலையில் நாளை முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட கோவை அரசு சட்டக்கல்லூரி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் போராடும் மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கல்லூரி முதல்வர் உத்திரவாதம் அளித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபடுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 167 மாணவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முயற்சிப்பதாக கல்லூரி முதல்வர் தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews