👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
2. சிறைத்துறை: இரண்டாம் நிலை சிறைக் காவலர்: ஆண்-186, பெண்-22. மொத்தம்: 208 இடங்கள்.
3. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை: தீயணைப்பாளர்- 191 ஆண்கள்.
சம்பளம்: ரூ.18,200-52,900.வயது: 1.7.2019 தேதிப்படி 18 முதல் 24க்குள். பட்டியல் வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், பிற்பட்டோர் பிரிவினருக்கு 2 வருடங்களும், ஆதரவற்ற விதவைகளுக்கு 35 வயது வரையிலும், முன்னாள் ராணுவத்தினருக்கு 45 வயது வரையிலும் தளர்வு அளிக்கப்படும்.கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.எழுத்துத்தேர்வு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.130/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.4.2019.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்