நவம்பர் 15-ம் தேதி முதல் பயோ மெட்ரிக் முறை அரசு பள்ளிகளில் அமல் : பள்ளிகல்வித்துறை அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 11, 2018

நவம்பர் 15-ம் தேதி முதல் பயோ மெட்ரிக் முறை அரசு பள்ளிகளில் அமல் : பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை அமல்படுத்துவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 15-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் காணொளி காட்சி மூலம் அமல்படுத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews