50வது முறையாக இன்று விசாரணைக்கு வரும் ஓய்வூதிய வழக்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، ديسمبر 17، 2025

Comments:0

50வது முறையாக இன்று விசாரணைக்கு வரும் ஓய்வூதிய வழக்கு!



ஓய்வூதியர் தினத்தில் 50வது முறையாக விசாரணைக்கு வரும் ஓய்வூதிய வழக்கு! The pension case comes up for hearing for the 50th time on Pensioners' Day!

NPS / CPS to Old Pension Scheme

தமிழ்நாட்டில் 01.04.2003ற்குப் பின்னர் பணியேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி திண்டுக்கல் பிரெடெரிக் எங்கெல்ஸ் 2012ல் தொடர்ந்த வழக்கின் விசாரணையானது இதுவரை

* 13 ஆண்டுகளாக * 21 நீதிபதிகளால்

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் வரை

விசாரணைக்கு நேரில் வரவழைக்கப்பட்ட இவ்வழக்கின்,

* 50வது விசாரணை

மனுதாரர் தரப்பு கேள்விகளுக்கு அரசு தரப்பின் எழுத்துப்பூர்வ பதிலைச் சமர்ப்பிக்க வலியுறுத்தி,

இந்திய ஓய்வூதியர் தினமான டிசம்பர் 17

அன்று, விசாரணைக்கு வர உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة