ஊதியம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை - ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أكتوبر 06، 2024

Comments:0

ஊதியம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை - ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு

ஊதியம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை - ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு

செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் வழங்கவில்லை 12,000 பகுதி நேர ஆசிரியர் கள் தவிக்கின்றனர். மேலும் ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து அமைப்புகளு டன் இணைந்து பகுதிநேர ஆசிரியர்கள் சார்பாக மாநில அளவில் ஆர்ப்பாட் டம்நடத்தவும் முடிவு செய் யப்பட்டது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة