மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து - பல்கலைக்கழகம் எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، سبتمبر 03، 2024

Comments:0

மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து - பல்கலைக்கழகம் எச்சரிக்கை



மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து - பல்கலைக்கழகம் எச்சரிக்கை

வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் காலங்களில் பி.எட். கல்லூரிகளில் முன்னறிவிப்பின்றி கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வெளிமாநில மையங்கள் மூலம் மாணவர்களை சேர்த்து வகுப்புக்கு வராமலே தேர்ச்சி வழங்குவதாகப் புகார் கூறப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة