வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று மீண்டும் திறப்பு.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று மீண்டும் திறப்பு. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களாக செயல்படாத பள்ளிகள் மட்டும் திறக்கப்படும் என்றும் அறிவிப்பு!
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.