அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أبريل 01، 2024

Comments:0

அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்



அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர் Parents who are interested in enrolling in government schools

தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி ஆரம்பித்த அட்மிஷன், 32 நாட்களில் 3 லட்சத்தை எட்டியது

அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21 ஆயிரம் குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16,750 குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة