Students can apply for the scholarship provided by the World Government - February 29 is the last date - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، فبراير 07، 2024

Comments:0

Students can apply for the scholarship provided by the World Government - February 29 is the last date



மாணவ மாணவிகளுக்கு உலக அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் . Students can apply for the scholarship provided by the World Government - February 29 is the last date

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்புகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு உலக அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார். https://ssp.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் வருகிற பிப்ரவரி 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة