பேராபத்து.. உஷார் மக்களே..! 5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் அலெர்ட். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 17, 2024

Comments:0

பேராபத்து.. உஷார் மக்களே..! 5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் அலெர்ட்.



பேராபத்து.. உஷார் மக்களே..! 5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் அலெர்ட். Perabatu.. be careful people..! Bird flu alert for 5 districts.

பேராபத்து.. உஷார் மக்களே..!

- 5 மாவட்ட மக்களுக்கு அதிரடியாக பறந்த அலர்ட்.

5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் அலெர்ட்.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் அலெர்ட்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் கடந்த 17ஆம் தேதி 10 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் உயிரிழந்துள்ளது

பறவை காய்ச்சல் காரணமாகவே பறவைகள் உயிரிழந்திருப்பது ஆய்வில் உறுதி

5 அண்டை மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்கும் படி தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews