தலைமையாசிரியரை மாட்டிவிட நினைத்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يناير 31، 2024

Comments:0

தலைமையாசிரியரை மாட்டிவிட நினைத்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது

தலைமையாசிரியரை மாட்டிவிட நினைத்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது Teacher arrested under POCSO Act for trying to trap principal

நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் பாலியல் சீண்டல் என பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான விவகாரத்தில் பள்ளி ஆசிரியை மற்றும் அவரது தோழி ஆகிய 2 பேர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தலைமை ஆசிரியை மீது பழிவாங்கும் நோக்கத்தில் போலி வீடியோ தயாரித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது...

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة