அரசு பள்ளிக்கு தனது நிலத்தை வழங்கிய ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، يناير 14، 2024

Comments:0

அரசு பள்ளிக்கு தனது நிலத்தை வழங்கிய ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது!

ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது!

அரசு பள்ளிக்கு தனது நிலத்தை வழங்கிய ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது அறிவிப்பு

மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் அரசுப் பள்ளி கூடுதல் கட்டடத்திற்கு தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை கொடையாக வழங்கினார்
ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக ஆயி அம்மாள் விளங்குகிறார்

ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில், வரும் குடியரசு நாள் விழாவில் சிறப்பு விருது வழங்கப்படும் - முதல்வர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة