நாளை நடைபெற இருந்த போட்டித் தேர்வுகள் ஒத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، ديسمبر 03، 2023

Comments:0

நாளை நடைபெற இருந்த போட்டித் தேர்வுகள் ஒத்திவைப்பு

எஸ்.பி.ஐ வங்கி தேர்வு ஒத்திவைப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை (நவ.4) நடக்கவிருந்த பாரத ஸ்டேட் வங்கி அப்ரெண்டிஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 15 மையங்களில் நாளை நடைபெறவிருந்த அப்ரெண்டிஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ எனவும் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة