ஜாக்டோ ஜியோ இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، ديسمبر 14، 2023

Comments:0

ஜாக்டோ ஜியோ இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு



ஜாக்டோ ஜியோ இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ சார்பாக எதிர்வரும் 28.12.2023 அன்று கோட்டை முற்றுகைத் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு நாளை 14.12.2023 வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு சென்னை - திருவல்லிக்கேணி தேரடித் தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டடத்தில் நடைபெறும் .

இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனைத்து செய்தி மற்றும் ஊடகங்களைச் சார்ந்த பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة