மாணவனுடன் காதல் - போக்சோவில் ஆசிரியை கைது.
சென்னை - தாழம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன் மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரில், மாணவனை கோவை காரமடை அழைத்துச் சென்று தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த ஆசிரியை ஹெப்சிபா (28) கைது,
கணவனை பிரிந்து வாழும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஆசிரியையுக்கும், மாணவனுக்கு பழக்கம் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.