பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் - PDF
பேச்சு வழக்கு என்பது வாய்வழி பேசுவது ஆகும்.
எழுத்து வழக்கு என்பது சிந்தித்து எழுதுவது ஆகும்.
பேச்சு மொழி என்பது ஒலியுறுப்புகளை பயன்படுத்தி எழுப்பப்படும் ஒலிகள் மூலம் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளும் மொழியாகும்.
இது எழுத்து மொழியில் இருந்து வேறுபட்டது. பேச்சு மொழியை முதலில் தோன்றியது. இதனால் மொழி என்பது அடிப்படையில் பேச்சையே குறிக்கும்.
CLICK HERE TO DOWNLOAD PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.