நாளை (டிச.19) நடைபெற இருந்த கலந்தாய்வு மற்றும் தேர்வுகள் ஒத்திவைப்பு!
தமிழ்நாட்டில் மருந்தாளுநர் (DIP) மற்றும் செவிலியர் (DNT) பட்டயப்படிப்புகளுக்கு நாளை (டிச.19) அன்று நடைபெற இருந்த கலந்தாய்வு, கனமழை காரணமாக வரும் டிச.28ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை (டிச.19) நடைபெற இருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் அறிவிப்பு!
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நாளை (டிச.19) நடைபெற இருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள், கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.