இந்திய ராணுவத்தில் நர்சிங் சேவை புரிவதற்காக எழுதவேண்டிய எஸ்.எஸ்.சி., தேர்வுக்கான அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 26. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 19, 2023

Comments:0

இந்திய ராணுவத்தில் நர்சிங் சேவை புரிவதற்காக எழுதவேண்டிய எஸ்.எஸ்.சி., தேர்வுக்கான அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 26.

இந்திய ராணுவத்தில் நர்சிங் சேவை புரிவதற்காக எழுதவேண்டிய எஸ்.எஸ்.சி., தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

தகுதிகள்:

உரிய கல்வித்தகுதி உடைய 21 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இந்திய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:

முற்றிலும் கம்ப்யூட்டர் வாயிலாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வு நேரம்:

காலை 10 முதல் 12:30 மணிவரை - 150 நிமிடங்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

டிசம்பர் 26.

தேர்வு நடைபெறும் நாள்:

ஜனவரி 14

விபரங்களுக்கு:

https://nta.ac.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews