எழுத்தாளர்களுக்கு ஓர் அழைப்பு - பள்ளிக் கல்வித்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 12, 2023

Comments:0

எழுத்தாளர்களுக்கு ஓர் அழைப்பு - பள்ளிக் கல்வித்துறை



எழுத்தாளர்களுக்கு ஓர் அழைப்பு - பள்ளிக் கல்வித்துறை

தமிழ்நாடு அரசு , சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சி மூலம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உலக அளவில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது . இதற்காக அரசு மொழிபெயர்ப்பு மானியமும் அறிவித்துள்ளது . அதன் அடிப்படையில் , இதை முன்னெடுத்துச் எழுத்தாளர்களுடன் செல்வதற்காக ஒரு கலந்துரையாடல் நடக்கவுள்ளது . இதில் பங்கெடுக்க தங்களை அன்புடன் அழைக்கின்றோம் . மேலும் இளம் இலக்கிய முகவர்களுடன் தொடர்புகொண்டு இலக்கிய உலகம் பற்றிய சிந்தனைகளை அவர்களுக்கு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் UTH Quote

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews