முதுகலை ஆசிரியர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிய பிறகு பணிநிரவல் கலந்தாய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 17, 2023

Comments:0

முதுகலை ஆசிரியர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிய பிறகு பணிநிரவல் கலந்தாய்வு

Recruitment consultation after promotion of Post Graduate Teacher, High School Headmasters முதுகலை ஆசிரியர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிய பிறகு பணிநிரவல் கலந்தாய்வு

பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர்களாக பதவி உயர்வு வழங்கிய பிறகு, பணிநிர வல் கலந்தாய்வு நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வரும் 6 ஆயிரத்திற்கும் மேற் பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பட்ட தாரி ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களின் எண் ணிக்கை, 1.08.2023 நிலவ ரப்படி மாணவர் எண் ணிக்கை அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

அதன்படி உபரியாக கண் டறியப்பட்டுள்ள பட்ட தாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு வரும் 20ம் தேதி நடத்தப்ப டும் என அறிவிக்கப்பட்டுள் ளது. இதனிடையே, கல்வி யாண்டிற்கு இடையே பணி நிரவல் மேற்கொண்டால், மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ள பட்டதாரி ஆசிரியர்கள், தங்களுக் கான முதுகலை ஆசிரி யர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிய பிறகு, பணிநிரவல் கலந்தாய்வு நடத்தவேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில நிர்வாகிகள் பாஸ்கரன், சோமசுந்தரம், மலர்க்கண்ணன் மற்றும் கமலக்கண்ணன் ஆகி யோர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews