பள்ளிகளுக்கு விடுமுறை தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، نوفمبر 22، 2023

Comments:0

பள்ளிகளுக்கு விடுமுறை தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

விடுமுறை தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம்

“தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம்”

“நாகை, மயிலாடுதுறை, மாவட்டங்களில் மாணவர்களின் பாதுகாப்பு, உள்ளூர் வானிலை நிலவரம், உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை குறித்து முடிவு செய்யலாம்” -மாவட்ட ஆட்சியர்கள் ஜானி டாம் வர்கீஸ், மகாபாரதி உத்தரவு

நாகை மாவட்டத்தில் மழை நீடிக்காது என்பதால், பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். மழைக்காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் என்று நாகை, மயிலாடுதுறை ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة