மத்திய அரசை போல தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் - நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
மத்திய அரசைப் போல தமிழ் நாடு அரசும், உடனடியாக அக விலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என் முதுகலை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து நேரடி நியமனம் பெற்ற பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் நாமக்கல் ராமு, தமிழக முதல்வருக்கு அப்புப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது::
விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு பணியாளர்களுக்கான அக விலைப்படி 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று தரிவித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதமாக இருக்கும் அகவிலைப் படி 46 சதவீதமாக உயர்கிறது.
மத்திய அரசைப் போல தமிழ் நாடு அரசும், உடனடியாக அக விலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என் முதுகலை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து நேரடி நியமனம் பெற்ற பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் நாமக்கல் ராமு, தமிழக முதல்வருக்கு அப்புப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது::
விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு பணியாளர்களுக்கான அக விலைப்படி 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று தரிவித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதமாக இருக்கும் அகவிலைப் படி 46 சதவீதமாக உயர்கிறது.



ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.