"பள்ளிக்கு செல்ல மாட்டோம்.." - இடை நிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 06, 2023

Comments:0

"பள்ளிக்கு செல்ல மாட்டோம்.." - இடை நிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி அறிவிப்பு

"பள்ளிக்கு செல்ல மாட்டோம்.." - இடை நிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி அறிவிப்பு



"எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க முடிவு"

4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ‘எண்ணும் எழுத்தும்' பயிற்சியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் பயிற்சியை புறக்கணிக்க உள்ளதாக அறிவிப்பு

நேற்று இரவு 10:30 மணி அளவில் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews