தெலங்கானாவில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்
தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்
1 முதல் 10ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டத்தை தெலங்கானா அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் இன்று காலை தொடங்கி வைத்தனர்
தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று அறிமுகம்!
*தெலங்கானாவிலும் காலை உணவு திட்டம்! தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானாவிலும் 1 முதல் 10 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு திட்டம் இன்று முதல் அறிமுகம்!*
ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர் சந்திர சேகர ராவ் இத்திட்டத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
₹400 கோடி செலவில் செயல்படுத்தும் இத்திட்டத்தால் 43,000 அரசு பள்ளிகளில் பயிலும் 30 லட்சம் மாணவர்கள் பயன் அடைய உள்ளனர்
தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்
1 முதல் 10ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டத்தை தெலங்கானா அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் இன்று காலை தொடங்கி வைத்தனர்
தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று அறிமுகம்!
*தெலங்கானாவிலும் காலை உணவு திட்டம்! தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானாவிலும் 1 முதல் 10 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு திட்டம் இன்று முதல் அறிமுகம்!*
ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர் சந்திர சேகர ராவ் இத்திட்டத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
₹400 கோடி செலவில் செயல்படுத்தும் இத்திட்டத்தால் 43,000 அரசு பள்ளிகளில் பயிலும் 30 லட்சம் மாணவர்கள் பயன் அடைய உள்ளனர்

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.