அகவிலைப்படி உயர்வினை உடன் அளிக்க வேண்டி, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 21, 2023

Comments:0

அகவிலைப்படி உயர்வினை உடன் அளிக்க வேண்டி, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு கடிதம்

அகவிலைப்படி உயர்வினை உடன் அளிக்க வேண்டி, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு கடிதம் !!!

வணக்கம். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியினை 42 விழுக்காட்டிலிருந்து 46 விழுக்காடாக, ஜூலை 1ஆம் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. 17.05.2023 அன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளவாறு மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயன் பெறும் வகையில், ஜூலை 1 முதல் நிலுவைத்தொகையுடன் பெற தாங்கள் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டுமென, தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பில் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews