ஆதிதிராவிடர், பழங்குடியினர் பெட்ரோல் பங்க் அமைக்க குறைந்த வட்டியில் கடன் - கலெக்டர் தகவல்
சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த்ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த்ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.