முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை எண்ணும் எழுத்தும் திட்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، سبتمبر 10، 2023

Comments:0

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை எண்ணும் எழுத்தும் திட்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை எண்ணும் எழுத்தும் திட்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் - மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை எண் ணும் எழுத்தும் திட்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன

மதிய உணவு

மாணவர்கள் காலாண்டு தேர்வை எதிர்கொள்ள உள்ள நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை எண்ணும் எழுத்தும் திட்டத்தில் இருந்து விடுவித்து, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறனை வளர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்,அனைத்து அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் மதிய உணவு அளித்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة