படிக்காததை கண்டித்த பெற்றோர் - 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!
11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.படிக்கா ததை பெற்றோர் கண்டித்த தால்இந்தவிபரீதமுடிவுவை எடுத்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
சென்னைபள்ளிக்கரணை அடுத்த கோவிலம்பாக் கத்தை சேர்ந்தவர் மாணவி ஹரிதா (16),தனியார் பள்ளி யில்11ம் வகுப்பு படித்துவந் தார்.
பெற்றோர் மாணவிபடிக் காததை கண்டித்ததாக கூறப் படுகிறது.
இந்நிலையில் வீட்டில் தனி அறையில் உறங்கச் சென்ற மாணவி, காலையில் பெற்றோர் கதவை தட்டிய போது கதவு திறக்கப்படவில்லை, கதவை உடைத்து பார்த்த போது புடவையில் தூக் கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததைத் கண்டு அதிர்ச் சியடைந்தனர். உடனடியாக ஆம்புலன் சிற்கு தகவல் கொடுக்கப் பட்டு சோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்ததன் பேரில் பள்ளிக்கரணைகாவல்துறை யினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டைஅரசுமருத் துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்
11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.படிக்கா ததை பெற்றோர் கண்டித்த தால்இந்தவிபரீதமுடிவுவை எடுத்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
சென்னைபள்ளிக்கரணை அடுத்த கோவிலம்பாக் கத்தை சேர்ந்தவர் மாணவி ஹரிதா (16),தனியார் பள்ளி யில்11ம் வகுப்பு படித்துவந் தார்.
பெற்றோர் மாணவிபடிக் காததை கண்டித்ததாக கூறப் படுகிறது.
இந்நிலையில் வீட்டில் தனி அறையில் உறங்கச் சென்ற மாணவி, காலையில் பெற்றோர் கதவை தட்டிய போது கதவு திறக்கப்படவில்லை, கதவை உடைத்து பார்த்த போது புடவையில் தூக் கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததைத் கண்டு அதிர்ச் சியடைந்தனர். உடனடியாக ஆம்புலன் சிற்கு தகவல் கொடுக்கப் பட்டு சோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்ததன் பேரில் பள்ளிக்கரணைகாவல்துறை யினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டைஅரசுமருத் துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.