புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடலில் விழுந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை
வகுப்பறையில் நடைபெற்ற சோதனையில் செல்போன் சிக்கியதால் பள்ளி நிர்வாகம் கண்டிப்பு
பெற்றோரை அழைத்து வரும்படி மாணவனை வீட்டுக்கு அனுப்பி வைத்த பள்ளி நிர்வாகம்
அச்ச உணர்வு, மன உளைச்சலால் கடலில் விழுந்து மாணவன் சிவராஜ் தற்கொலை
பிரேத பரிசோதனைக்கு பின் சிறுவன் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.