பள்ளிக்கல்வித்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் லாப நோக்கத்திற்காக அல்ல, திறன் மிக்க மாணவர்களை உருவாக்கவே: அமைச்சர் அன்பில் மகேஷ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 25, 2023

Comments:0

பள்ளிக்கல்வித்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் லாப நோக்கத்திற்காக அல்ல, திறன் மிக்க மாணவர்களை உருவாக்கவே: அமைச்சர் அன்பில் மகேஷ்



Actions taken by the School Education Department are not for profit, but to create capable students: Minister Anbil Mahesh - பள்ளிக்கல்வித்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் லாப நோக்கத்திற்காக அல்ல, திறன் மிக்க மாணவர்களை உருவாக்கவே: அமைச்சர் அன்பில் மகேஷ்

டிஜிட்டல் உலகில் தயக்கமின்றி பிரிந்து அறிந்து படிக்க முடியும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் லாப நோக்கத்திற்காக அல்ல, திறன் மிக்க மாணவர்களை உருவாக்கவே என பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews