நாளை நடைபெற இருந்த வளரறி மதிப்பீடு ஆ ஒத்திவைப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 11, 2023

Comments:0

நாளை நடைபெற இருந்த வளரறி மதிப்பீடு ஆ ஒத்திவைப்பு!

நாளை நடைபெற இருந்த வளரறி மதிப்பீடு ஆ ஒத்திவைப்பு!

4,5 வகுப்பிற்கு புதன்கிழமை (12-07-2023) அன்று நடைபெற இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தின் கட்டகம் - 1-க்கான வளரறி மதிப்பீடு ஆ ஒத்திவைப்பு

ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு வருகின்ற புதன்கிழமை (12-07-2023) அன்று நடைபெற இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தின் கட்டகம் - 1 (1.1 - 1.6) & (1.1) க்கான வளரறி மதிப்பீடு ஆ ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 19-07-2023 ஆம் தேதி முதல் தமிழ் , ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடத்தில் கட்டகம்- 2 மற்றும் அறிவியல்,சமூக அறிவியல் பாடத்தில் கட்டகம் - 1 (1.1 - 1.6) & (1.1) மற்றும் கட்டகம் -2 (1.7 - 1.11) & (1.2) ஆகியவற்றுக்கான வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து வரும் கட்டடங்களுக்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணைப்படி வரும் வாரங்களில் நடைபெறும். நன்றி.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews