ரூ.20 கோடி மதிப்பு நிலம் அரசு பள்ளிக்கு சொந்தம்: பரமத்தி கோர்ட் பரபரப்பு தீர்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 25, 2023

Comments:0

ரூ.20 கோடி மதிப்பு நிலம் அரசு பள்ளிக்கு சொந்தம்: பரமத்தி கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

ரூ.20 கோடி மதிப்பு நிலம் அரசு பள்ளிக்கு சொந்தம்: பரமத்தி கோர்ட் பரபரப்பு தீர்ப்பு



ரூ.20 கோடி மதிப்புடைய நிலம், பரமத்தி ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தம்' என, பரமத்தி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews