மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 19, 2023

Comments:0

மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு

முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு

ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு

Home Department - Prisons and Correctional Services - Announcement of the Hon'ble Minister for Law during the Prison Demand for the year 2023-2024 Enhancement of Extra Time Remuneration from Rs.200/- to Rs.500/- per day for Prison Warders (Grade II Warders and Grade I Warders including Vigilance Wing) on par with Police Personnel (Grade -II Police Constables to Head Constables)- Orders - Issued.

Home (Prison-II) Department

G.O.(Ms.)No.318

Dated: 28.06.2023

சோபகிருது வருடம், ஆனி 13 திருவள்ளுவர் ஆண்டு 2054

Read:

1. G.O.(Ms)No.1003, Home(Pri.II)Department, dated 07.12.2010.

2. From the Director General of Police/Director General of Prisons and Correctional Services letter No.17236/EW.2/2021, dated 25.04.2023.

ORDER:

In the Government Order first read above, the Government enhanced the Extra Time Remuneration from Rs.150/- to Rs.200/- per day for Prison Personnel on par with Police Department.

2. The Hon'ble Minister for Law, while moving the Demand of the Prisons and Correctional Services for the year 2023-2024 on the Floor of the Assembly on 10.04.2023, has made the following announcement (No.2) among others:-



முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு. கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ரகுபதி, சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையில் பணிபுரியும் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக ரூ.200 இல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இடர் படி ரூ.800 இல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில் தமிழக சிறைகளில் பணியாற்றும் முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான மிகைநேர பணிக்கான ஊதியம் உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், சிறைத்துறையில் பணியாறும் முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான மிகை நேர பணிக்கான ஊதியம் காவல் தறை கவாலர்களுக்கு ரூ.200 இல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படும். இதற்காக ரூ.3.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews