அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை..பள்ளிக்கல்வித்துறை போட்ட புதிய பிளான் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 31, 2023

Comments:0

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை..பள்ளிக்கல்வித்துறை போட்ட புதிய பிளான்

அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க பேரணி: ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்



அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பேரணி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், 2 வாரங்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்த அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பல வகையான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு அளவிற்கு மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துற

ை "மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேரணி நடத்த வேண்டும்"

CLICK HERE TO READ OFFICIAL NEWS

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews