+2 மாணவர்கள் 34 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 08, 2023

Comments:0

+2 மாணவர்கள் 34 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு



நீலகிரி மாவட்டம் ஊட்டியில் +2 மாணவர்கள் 34 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு

அரசு உதவி பெறும் பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு பணியில் இருந்தவர்கள் உதவியதாக புகார்
கடந்த மார்ச் 27-ல் கணித தேர்வெழுதிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியதாக குற்றச்சாட்டு

மாணவர்களுக்கு உதவிய விவகாரத்தில் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews