மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த வேலூர் பள்ளிக்கு ஐகோர்ட் கண்டனம்
சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு சேர்க்கை கோரி வேலூரில் உள்ள மிஷனரி பள்ளியை தாய் நாடியுள்ளார். எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வுக்குப் பின், ஆசிரியர்கள் இல்லை எனக் கூறி குழந்தையை சேர்க்க மறுத்துள்ளனர்.
சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு சேர்க்கை கோரி வேலூரில் உள்ள மிஷனரி பள்ளியை தாய் நாடியுள்ளார். எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வுக்குப் பின், ஆசிரியர்கள் இல்லை எனக் கூறி குழந்தையை சேர்க்க மறுத்துள்ளனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.