பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، فبراير 01، 2023

Comments:0

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற போராட்டம்

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற போராட்டம்

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதிப்படி 12,400 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற ஒருங்கிணைப்பு குழு டிஜிபி வளாகத்தில் போராட்டம் தொடங்கியுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة