தமிழகத்தில் IPS அதிகாரிகள் 5 போ் பணியிடமாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 01, 2022

Comments:0

தமிழகத்தில் IPS அதிகாரிகள் 5 போ் பணியிடமாற்றம்

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 5 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி, திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)

1. அமரேஷ் புஜாரி - சிறைத் துறை டிஜிபி (சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு டிஜிபி)

2. அபை குமாா் சிங் - சிபிசிஐடி., டிஜிபி (ஆயுதப் படை கூடுதல் டிஜிபி)

3. சஞ்சய் குமாா் - சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி (காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கூடுதல் டிஜிபி)

4. ஜி.வெங்கடராமன் - காவல் துறை தலைமையக கூடுதல் டிஜிபி பொறுப்புடன், காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கூடுதல் டிஜிபி பொறுப்பையும் கவனிப்பாா்.

5. ஏ.ராதிகா - (ஆயுதப் படை காவல் துறைத் தலைவா் (காவல் துறைத் தலைவா், சென்னை)

2 போ் ஓய்வு: காவல் துறையில் உயா் பதவிகளை வகித்த, சுனில் குமாா் சிங் மற்றும் ஷகீல் அக்தா் ஆகியோா் அக். 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றனா். அவா்கள் ஓய்வு பெற்ால் ஏற்பட்ட காலியிடங்கள் மற்றும் இதர இடங்களுக்கு 5 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews