15ஆண்டுகளுக்கும் மேல் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 16, 2022

Comments:0

15ஆண்டுகளுக்கும் மேல் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள்

தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5303 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களில் பலர் 15ஆண்டுகளுக்கும் மேல் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களின் உழைப்பு மதிக்கப்பட வேண்டும் -பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.

உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் தகுதி மற்றும் திறமையில் எந்த சமரசமும் செய்ய தேவையில்லை.

கவுரவ விரிவுரையாளர்களில் யுஜிசி நிர்ணயித்த கல்வித்தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் சிறப்பு போட்டித்தேர்வு மூலம் பணி நிலைப்பு செய்ய அரசு முன்வர வேண்டும்- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews