இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பான வழக்கு: பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 13, 2022

Comments:0

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பான வழக்கு: பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜர்

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பான வழக்கு: பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜர்
இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். மனுதாரருக்கு ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பாக நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews